மட்டக்களப்பு கல்லடி உப்போடை, நொச்சிமுனை அடியார்களுக்கு அருள்பாலிக்கின்ற அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கதவு திறத்தல், கும்பம் வைத்தல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து எதிர்வரும் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும் சடங்குகளையடுத்து எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கல்லடி கடலில் கும்பல் சொரிதல் நிகழ்வுடன் வருடாந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.





No comments:
Post a Comment