W3C Web Resources



Thursday, February 5, 2015

உலகக்கிண்ணத்தை வென்றால் இலங்கை அணிக்கு அடிக்கும் ஜாக்பாட்


உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வென்றால் ரூ.6 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வருகிற 14ம் திகதி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் தொடங்குகிறது. மார்ச் 29ம் திகதி வரை இந்தப்போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரலாறு படைக்க அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வென்று விட்டால் 130 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment