கா. பொ. த சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி அடையாவிடினும் கா. பொ. த உயர்தரம் கற்க முடியும்.
கா. பொ. த சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத மாணவர்களும் கா. பொ. த உயர்தரம் கற்க முடியும் என்றும் ஆனால் இரண்டு வருடங்களுக்குள் கா. பொ. த சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைய வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல்ல நேற்று கொழும்பில் நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment